Page 17 of 43
”என்ன சின்னமாமா சைலன்டா இருக்கீங்க வீட்ல மட்டும் நிறைய கதைகளை சொன்னீங்க இங்க வந்தபின்னாடி என்னாச்சி கடமையில மூழ்கிட்டீங்களா” என கேட்க அவனோ சிரித்தபடியே அவளை அழைத்துக் கொண்டு ஓரிடமாக படகின் தரையில் அமர்ந்துக் கொண்டான்.
கடல் காற்று அவர்களை வருடிச் சென்றது, கௌசியும் அவனுக்கு எதிரில் அமர்ந்துக் கொண்டாள். குருவோ மருதுவுடன் படகின் மற்றொரு புறம் சென்று சமைக்கலா
...
This story is now available on Chillzee KiMo.
...
>”நீ ரொம்ப அழகா இருக்க கௌசி” என்றான் முதல் முறையாக
”பொய்” என்றாள்
”இல்லையே உண்மையைதான் சொன்னேன்”
”இதை ஏன் முதல் நாளே சொல்லலை”