Page 6 of 6
சரவணன் கல்பனாவை நிமிர்ந்து நேராக விழிகளில் பார்த்தான்.
“நான் இதை ஏன் சொல்றேன்னு உனக்கு புரியுது தானே, கல்ப்ஸ்?”
கல்பனா இப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“இந்த கான்ட்ராக்ட் திரும்ப வந்தால், நம்ம பிரச்சனை சரி ஆகிடும்... ஆனால் உனக்கு அதனால எந்த வருத்தமும் இல்லாமல் ... /b>
This story is now available on Chillzee KiMo.
...Go to Pani Paarai story main page