Page 20 of 45
இருந்தார்கள் நம்முடன் பழகியவர்களா இவர்கள் என நினைத்து அஞ்சினார்கள், ஆனாலும் யாரையும் தொல்லை செய்யாமல் அமைதியாக விட்டார்கள்.
பெரிதாக அந்த பேய்கள் அவர்களை அடிக்கவில்லை, துன்புறுத்தவில்லை மாறாக தங்களுக்கு செய்ததை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என அவர்களை லைப்ரரி அறைக்கு தூக்கிச் சென்று அங்கு ஏற்கனவே தொங்கியிருந்த கயிறுகளில் இவர்களை தூக்கு போல மாட்டிவிட்டு வேடிக
...
This story is now available on Chillzee KiMo.
...
“பேய்கள் அவங்களை இப்படி செய்ததா சொல்லிடலாம்”
”சே பாவம் திரும்பவும் குழந்தைகள் மேல பழி போடனுமா”
”ஆனா அவங்கதானே இதை செய்தாங்க”