Page 13 of 25
”நான் பேசறேன்” என அழுத்தமாகச் சொல்லிய ரமணி கை நடுக்கத்துடனே அந்த போனை ஆன் செய்து காதில் வைத்து எச்சில் விழுங்கினார், சட்டென அவரால் பேச இயலவில்லை என்றுமே பேசியதில்லை இன்று பேச நினைத்தாலும் வார்த்தை வரவில்லை ஆனால் மறுபக்கம் இருந்த தயாளனோ கோதை என நினைத்து
”ராதா எவ்ளோ நேரம் ஆகுது எங்கதான் போன உடனே வீட்டுக்கு வா” என சத்தம் போட ரமணிக்கே ஒரு நொடி உடல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தினாள்
”இல்லை ரமணியம்மா நான் போகனும் நான் போகனும்” என அவசரப்படுத்தினாள் ஆனால் ரமணியோ
”இப்படியே நீ போனா உண்மை நாம சொல்லாமலேயே வெளிய தெரிஞ்சிடும்” என சொல்ல