Page 3 of 6
*************
கங்கா சுரேனின் வீட்டை அடைந்த போது, சுரேன் அவனின் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். கங்கா வந்திருப்பதை குமரன் தாத்தாவின் மூலம் அறிந்துக் கொண்டு அவசரமாக வந்தவன், முதல் சில வினாடிகள் அமைதியாக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்...
சுரேனை ஒரு வாரத்திற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் சுரேன் இப்படி தனியா இருந்து கஷ்டப் படுவதற்கு பதில் நீங்க கல்யாணம் செய்துக்கலாமே...”
“ம்ம்ம்... அதெல்லாம் சரியா வராது, கங்கா... நான் இந்த ஊரிலேயே இருக்க ஆசைப் படுறேன்...”