Page 13 of 29
”ஆமாம், நான் என்ன கேட்டாலும் அவர் செய்வாரு, நான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தருவாரு, நான்னா அவருக்கு உசுரு, கடைசியா நான் அவரை பார்த்தப்ப கூட எனக்கு பிடிச்ச செல்போன் வாங்கித்தந்தாரு, ஆனா இப்ப அவர் என்கூட இல்லை, நான் அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என சொல்லி அவள் வருந்தினாள். அவனோ அவள் சொல்வதைக்கேட்டு ஒரு விசயத்தை புரிந்துக் கொண்டான்.
”ஆக தேவிக்கு எந
...
This story is now available on Chillzee KiMo.
...
, அவங்களுக்குதான் நான் தேவை எனக்கு அவங்க தேவையில்லை, நட்பா பழகினதுக்காக இங்க வந்தேன் அவ்ளோதான்”
”எனக்குப் புரியுது, உன்கிட்ட திறமை மட்டுமில்லை நல்ல ஆளுமையும் இருக்கு அதை அவள்