(Reading time: 29 - 57 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

ஏக்கத்துடன் பார்த்தபடியே வெளியேறிச் சென்றான்.

  

விடிந்ததும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஊருக்கு கிளம்பி செல்லும் போதே சுந்தரமும் பல்லவியும் கூட மித்ராவிடமும் மற்றவர்களிடமும் அடிக்கடி வருவதாக சொல்லிவிட்டு சென்றார்கள்

  

மறுநாள் முதல் சில நாட்கள் வரை அவனால் மித்ராவிடமே நெருங்க முடியாமல் போனது. எந்நேரமும் ஜெயந்தியுடனே இருந்தாள் மித்ரா. அவரு

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கேன்”

  

“ஏய் வாடி” என இழுக்க அவள் கத்த ஜெயந்தியோ

  

”எதுக்குடா அவளை இழுக்கற”

  

“அவள் எனக்கு வேணும்”

  

“அறிவிருக்காடா உனக்கு”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.