Page 17 of 24
”கோயிலுக்கு போற நேரத்தில என்னடா இது ஹனிமூனு அது இதுன்னு பேசாம வா” என அதட்டி அவனை அழைத்துக்கொண்டு 2 காரில் திருப்பதி நோக்கி பயணப்பட்டார்கள்.
பயணத்திலும் மித்ரா ஜெயந்தியுடனே இருக்க இளாவோ தாத்தாவோடு இருந்தான். வழியெல்லாம் தன் கனவு இப்படி கலைந்துவிட்டதே என தாத்தாவிடம் புலம்பியபடியே வந்தான்.
திருப்பதி
... செய்ய வேணாமா” என கேட்க தலையில் அடித்துக் கொண்டார் செல்வராசு
”அப்பன்ட்ட பேசற பேச்சாடா இது”
”நீயும் அப்பன்தானே நான் எப்ப அப்பாவாகறது, என் நிலைமையை ஏன் யாருமே
This story is now available on Chillzee KiMo.
...