(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தயாளனோ சபைக்கு வந்து நின்றார், ரமணியும் தயாளனை மலை போல நம்பியிருந்தார், கோதையோ தைரியமாக இருப்பதைக்கண்டு ரமணிக்கே ஆச்சர்யம் சரி தான் இருப்பதால் அவள் நம்பிக்கையாக இருக்கிறாள் என நினைத்துக் கொண்டார், தயாளன் வரவும் தியாகுவின் தந்தையோ

  

”அப்புறம் சம்பந்தி நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சயத்தை ஆரம்பிக்கலாமா” என கேட்க அவரோ ரமணியை ஒரு முறை பார்த்தார், ரமணி கண்களால

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு இப்படி திடீர்ன்னு முடிவு மாத்தினீங்க“

  

”அதான் சொன்னேனே, கிரகநிலை சரியில்லைன்னு நான் என் பொண்ணை தரலைன்னா சொன்னேன், இப்ப நிச்சயம் வேணாம்னு சொன்னேன் கொஞ்சம் புரிஞ்சிக்குங்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.