(Reading time: 14 - 27 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

மனதினுள் இருந்த பொறாமை எனும் சாத்தான் ஆணையிட்டது!

  

தன் எதிரில் நின்றிருந்தவளின் மனதை அறியாதவளாக, அழகாக கரங்களை குவித்து,

  

"வணக்கம்ங்க" என்றாள் அருந்ததி.

  

இந்த காலத்திலும் இப்படி எல்லாம் வணக்கம் சொல்லும் ஆட்கள் இருக்கிறார்களா? சரியான பட்டிக்காடு தான் போலும்!!! அஸ்வினி மனதுள் குமைந்தாள்!

  

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்ன கௌஷிக், ஷிவாவிடம்,

  

"சரி ஷிவா நாங்க பக்கத்தில் இருக்க மால்ல போய் வேண்டியது வாங்கிக்குறோம். நீயும் எங்க கூட வரீயா, இல்லை இப்போவே ஆஃபிஸ் போறீயா?" எனக் கேட்டான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.