Page 9 of 13
ஆனால் இவனோ ஒன்றுமே இல்லாததுப் போல் அல்லவா இருக்கிறான்!
அவனுக்கு அவளின் மீது உண்மையில் அன்போ, ஆர்வமோ இல்லையோ?
அவள் இல்லாவிட்டாலும் வேறு ஒருத்தி கிடைப்பாள் என்ற அலட்சியமா?
அப்புறம் இந்த திருமணம் எதற்கு?
பெற்றோருக்காகவா?
ஒரு சில கணங்களில் (சூறாவளியாக) அருந்ததியின் மனம் அவளின் கதாநாய
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்!
மாலையில் வீடு திரும்பிய ஷிவாவின் முகம் அருந்ததியை பார்த்த உடனே பளிச்சிட்டது!
இல்லை இது பொய்யாக இருக்க முடியாது! ஷிவாவிற்கு உண்மையிலேயே அவள் மீது அன்பு