Page 11 of 23
கம்பெனியில நிறைய வேலையிருக்கு சீக்கிரம் வா போலாம்” என சொல்ல அவளும் தன் காரில் ஏறிக் கொள்ள நீலாம்பரி தனக்கென இருந்த காரில் ஏறிக் கொண்டாள்.
காதம்பரிக்காகவே அவளது தாய் ரதி தனியாக ஒரு காரை வாங்கித் தந்திருந்தாள். டிரைவர் மட்டும் ராமசந்திரனே ஏற்பாடு செய்திருந்தார். காரணம் காதம்பரிக்கும் நீலாம்பரிக்கும் இருக்கும் உறவை வளர்க்கவும் அந்த உறவு ரதிக்கு தெரியாமல் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சம்பளத்தில் செலவுக்கும் சேமிப்புக்கும் போக மீதி பணத்தை காதம்பரிக்காக செலவு செய்தாள் நீலாம்பரி.
காதம்பரியும் அப்பா, அம்மா, அக்கா 3 பேரும் தரும் தனித்தனியான பாக்கெட் மணியால்