(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”இப்ப எப்படியிருக்க கோதை”

  

”நான் நல்லாயிருக்கேன்”

  

“உன்னைப் பார்த்தாலே தெரியுது ரொம்ப சோர்வா இருக்க ரொம்ப வலிக்குதா”

  

”ஆமாம் ஆனாலும் பரவாயில்லை கொஞ்ச நாளுக்குதானே“

  

”இங்க வந்தே பத்து நாளாகுது, இதுல பாதி அளவு நீர்க்கட்டிகள்தான் கரைஞ்சிருக்கு”

  

“பரவாயில்லை எத்தனை நாள் ஆனாலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

என அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள், இந்த குழந்தைக்காக அவன் என்னென்ன செய்திருப்பான், ஆனால் இப்போது ஒரு நொடியில் குழந்தையே வேண்டாம் என முடிவு எடுத்தானே, அது எப்படி சாத்தியம் என நினைத்து குழம்பினாள்

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.