Page 15 of 22
”ஆமாம்ணா”
“சக்திக்குமா”
”பின்ன சக்திக்கு இல்லாமயா நல்லா 6முழத்துல பட்டு வேட்டி சட்டையை வாங்கிட்டேன், சக்தி அந்த துணியில மிடுக்கா தெரிவாப்ல” என சரவணன் சொல்ல குமரனுக்கு அவ்வளவு ஆத்திரம் சட்டென சரவணனின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தான். சரவணனோ
”இப்ப நான் என்ன தப்பு செய்துட்டேன்னு அடிக்கறீங்க அண்ணா” என விக
...
This story is now available on Chillzee KiMo.
...
லை“
”ஆனா அண்ணா”
”நீங்க கிளம்பலாம்” என சொல்லிவிட அதற்கு மேல் அங்கு நிற்க அவர்களால் இயலவில்லை அமைதியாக அறையை விட்டு வெளியேறிச் சென்று இரவு உணவு உண்டு உறங்கச்