Page 16 of 33
முன்சீட்டில் அமர்ந்துக் கொண்டாள் அங்கிதா, அதைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே அவளது மடியில் அஞ்சலியை அமர வைத்துவிட்டு மீதியிருந்து குழந்தைகளை காருக்குள் ஏற்றிக் கொண்டிருந்தான்.
அதைப்பார்த்த தாயுமானவர் சொக்கனிடம்
”ஏம்பா அவன் என்ன செய்றான் எதுக்காக குழந்தைகளை கார்ல ஏத்தறான்”
“ஆட்டோ காசு மி ... டு
”நீ வண்டி ஓட்டிகிட்டு வந்துடு நான் சொன்னேன்ல ஆண்டாள் கோயில்ன்னு அங்க பார்க்கலாம்” என சொல்ல அவள் ஒரு இன்ச் கூட அசையவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...