Page 19 of 21
அவளின் தாய் ஒரு முறை சொல்லியிருந்தாள் ஆண் பிள்ளைகளுடன் பழகக்கூடாது, விளையாடக்கூடாது என்று ஏன் அவளது 5 அண்ணன்களுடன் கூட விளையாட சுமதி அனுமதிக்கவில்லை, ஆண் பிள்ளைகளுடன் பழகினால் தவறான பழக்கங்கள் வந்துவிடும் என சொல்லி பயமுறுத்தியிருந்த காரணத்தால் சக்திக்கு பெரிதாக ஆண் பிள்ளைகளை பிடிப்பதில்லை, அவளது 5 அண்ணன்களை தவிர அவள் பெரிதாக யாரிடமும் பழகவும் இல்லை, தந்தை கந்தப்பன் கூட சக்
...
This story is now available on Chillzee KiMo.
...
” என நினைத்தபடியே அவனிடம் பேச வர அதைக்கண்டுக் கொண்டு ஜீவாவே அவளிடம் சென்று
”சக்தி” என உருக்கமாக அழைத்தான் அந்த அழைப்பில் இருந்த காதல் சிறிதும் சக்தியை அசைக்கவில்லை மாறாக அவளோ