Page 20 of 21
”ஏய் இங்க என்ன செய்ற, இங்கல்லாம் வரக்கூடாது தெரியாதா உனக்கு” என அதட்ட அந்த அதட்டல் கூட அன்பு மொழியாக கேட்டது ஜீவாவுக்கு
”ஆஹா என்ன அழகா பேசறா, குரலே எவ்ளோ இனிமையா இருக்கே” என நினைக்க அவனிடம் இருந்து பதில் வராமல் போக சக்தியோ
”யோவ் என்னய்யா அப்படி பார்க்கற எதுக்கு இங்க வந்த” என கேட்க அதில் அவன் கவனம் கலைந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதியாகிப் போனது
”சே அன்புதான் காட்டனுமா அதுக்கென்ன தாராளமா காட்டிட்டாப் போச்சி” என சொல்ல ஜீவா றெக்கையில்லாமல் வானத்தில் பறக்க ஆரம்பிக்க அவனை பறக்கவிடாமல் குறுக்கே வந்தார்