Page 21 of 42
”அப்ப நீ கொடு” என தன் கன்னத்தை காட்ட அவள் ஆசையாக முத்தம் தந்தாள். அவளை தூக்கிக் கொண்டு நேராக அங்கிதாவை பார்க்கச் சென்றான்.
அதற்குள் அவளும் புடவை உடுத்திவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தாள். ஜில்லென்ற காற்று வரவும் கண்கள் மூடி சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றாள். அறைக்குள் வந்த ஜெகவீரனோ அ ... வெளியே வர சொக்கன் நிறுத்தினான்
”என்ன அண்ணா கோபமா இருக்கீங்க என்னாச்சி”
“அந்த அங்கிதா புள்ளை என் கன்னத்தில அறைஞ்சிட்டா”
This story is now available on Chillzee KiMo.
...