Page 23 of 42
நடத்துவாங்க. அந்த சமயத்தில பாட்டும் கூத்தும் நடக்கும். யாரும் வேலைக்கு வரமாட்டாங்க. நீங்க வர்றதா சொன்னதாலதான் நாங்களே இங்க வந்து வேலை செய்றோம், இல்லைன்னா நாங்களும் வந்திருக்கமாட்டோம்” என சொல்ல அதைக் கேட்ட விநாயகம்
”ஓ அப்படியா திருவிழாவா சக்தி வாய்ந்த கடவுளாப்பா அது”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களுக்கு யோசனை கூறிக் கொண்டிருந்தான். வேலையாள் தனக்கு தெரிந்த இடங்களின் பெயர்களை வரிசைப்படுத்தினான். அவன் சொல்ல சொல்ல மதுவும் எழுதிக் கொண்டாள்.