Page 4 of 6
அதனால தான் உங்கம்மா, அப்பா, உங்க எல்லோர் கிட்டேயும் ஆர்வமா பேசினேன். தயவு செய்து நீங்களும் மத்தவங்க மாதிரி அதே வட்டத்துக்குள்ளே போய் உட்கார்ந்திராதீங்க,” – நிலா நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
“உட்காரலை----“
“தேங்க்ஸ்!”
“இல்ல, உட்காராதீங்கன்னு சொன்னீயே, நிக்கலாமான்னு தெரியலையே-------“
“ஹரீஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஆனால் சுபாஷ் பற்றிய பேச்சை மறைமுகமாக எடுத்தாலே நிலா ஏன் இப்படி உணர்ச்சி வசப் படுகிறாள்??? அவனை பற்றி அவளுக்கு அக்கறை இல்லை, கவலை இல்லை என்றால் எதனால் இப்படி கோபப் படுகிறாள்???