Page 20 of 23
”தெரியும்”
”அதுக்கு ஏன் என் மேல கோபப்படற”
”நீ ஏன் பொய் சொல்ற”
”பொய்யா நிஜமாவே யுவன் எனக்கு நண்பன்தான் அதுக்கு மேல எதுவும் இல்லை அன்பு” என்றாள் அபி அதற்கு அன்புவோ
”நான் யுவனையும் உன்னையும் நினைச்சி சந்தேகப்பட்டு கேட்கலை”
”வேற என்ன”
”நீ இப்ப தூங்கிட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக பிடித்தாள் அபி
”நானும் வரேன்” என்றாள்
“நிலத்துக்கு வந்து என்ன செய்யப் போற”
”நீ எங்க போனாலும் உன்கூடவே நான் வருவேன் ஏன்னா”