Page 28 of 29
உன் காதல் விசயம் அவங்களுக்கு தெரிஞ்சா போதும் உன் மேல தப்பில்லை நீ அறியா பிள்ளை நான்தான் எதை எதையோ சொல்லி உன்னை தப்பு செய்ய வைச்சதா நினைப்பாங்க தேவையா எனக்கு”
”நான் எல்லா பிரச்சனையையும் சரிசெய்வேன் ரேவதி”
”யாரு நீயா எனக்கு நம்பிக்கையில்லை”
”என்னை நம்பு”
”நம்ப மாட்டேன் போ நான் கிளம்பறேன், நானாவது கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் தன்னை கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியாமல் திண்டாடி ஒருவழியாக அபியை காண அவசரமாக வீடு திரும்பினான். முற்றத்தில் சோகமாக அமர்ந்திருந்த அபியைக் கண்டதும்தான் உயிர் வந்தது போன்ற உணர்வை பெற்ற அன்புவோ