Page 3 of 7
ஏனோ அவளின் மனம் லேசாகி விட்டது போல் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் மறந்துப் போயிருந்த பழைய குதூகலம் மீண்டும் வந்து விட்டதாக தோன்றியது. அவளையும் அறியாமல் இந்துவின் முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது.
கார் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற சஞ்சீவிற்கு, பிரபு தேவா ஒரு பாடலில் ஆடுவது போல் நடு ரோட்டில் சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து வாங்கிட்டு வரணும்... உன் ரூமுல இருக்குறது எல்லாமே பூதம் காத்துட்டு இருக்கும் பொருள் தானே...."
"ஆஹா, என்ன தவம் செய்திருக்கிறேன் நான்... என்னை ஈன்ற அன்னையே என்னை பூதம்