Page 25 of 31
”வா அபி போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா”
”இல்லைப்பா”
”ஏன் என்னாச்சி எதுக்கு இப்படி இழுக்குது நான் வேணா உனக்கு உதவி செய்றேனே”
”அது அப்புறம்” என்றாள் அபி
”என்ன சொல்லு”
”நீதான் சொல்லனும்”
”என்ன சொல்லனும்”
”நான் நேத்தே சொல்லிட்டேன் நீதான் சொல்ல ம
...
This story is now available on Chillzee KiMo.
...
சியா அன்பு”
”ஓ செஞ்சிட்டுதான் வந்தேன் அபி” என்றான் அவர்களின் பேச்சைக் கேட்ட ரேவதியோ தலையில் அடித்துக் கொண்டு பாட்டியைக் காண சென்றாள். அவள் சென்றதும் அபி அன்புவிடம்