Page 20 of 27
“அதான் நிக்கப்போகுதே”
“அப்படியே நின்னாலும் உன்னை எப்படி அவன் கல்யாணம் பண்ணிக்குவான்”
“நான் அவனை லவ் பண்றேன்பா என் லவ்வை வைச்சி அவனை நான் என்கிட்ட இழுத்துக்கறேன் நீங்க கவலைப்படாதீங்க நான் சொல்றத மட்டும் நீங்க செஞ்சா போதும்” என சொல்லவும் சிவசங்கரனும் மகளின் மேல் பெரிய நம்பிக்கையுடன் தன் அறைக்கு சென்றார். சிவசங்கரன் சென்றதும் கதவை சாத்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மதுரிதாவோ கௌசிக்கிடம் இருந்து தன்னை விடுவிக்க நினைத்து தன் தந்தை இளங்கோவனுக்குப் போன் செய்தாள்
”ஹலோ அப்பா”
“சொல்லும்மா எப்படியிருக்க ஏன்மா ஊருக்கு வரலை”