(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ம்ம்க்கும்ம்ம்... நீ தான் சொல்லனும்... அதை விட ஒரு இன்டிரஸ்டிங் நியூஸ் தெரியுமா??" என்று தொடங்கி, சில நாட்களுக்கு முன் கீதாவிற்கு ஃபோன் செய்ததையும் தொடர்ந்து நடந்ததையும் விவரித்தாள் வீணா.

  

"வாவ்! ராஜீவ் இவ்வளவு இம்ப்ருவ் ஆயிட்டாரா?"

  

"நானும் அதே தான் நினைச்சேன்... வேறென்ன அவங்க அம்மாக்கு தெரியாதுல அந்த தைரியம் தான்..."

  

இருவரும் தங்கள் வயதுக்கே உரிய கேலியும், கிண்டலுமாக பேசிக் கொண்டிருந்த போது,

  

"எக்ஸ்க்யுஸ் மீ " என்ற குரலில் திரும்பினார்கள்.

  

அங்கே சஞ்சீவின் 'ரஞ்சி' நின்றிருந்தாள். சிறிது திகைத்தப் போதும், உடனேயே அதை மறைத்து தோழிகள் இருவரும் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தனர்!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.