Page 20 of 24
அசோக்கால் இயலவில்லை, அடிவாங்கி வலியில் அலறினான், ஒரு கட்டத்தில் அசோக்கால் முடியவில்லை தள்ளாடி விழுந்துவிட அதோடு பூபதி அவ்விடம் விட்டு வெளியேறினான்.
மறுநாள் காலையில் அசோக் தள்ளாடி தள்ளாடி வர அதைக் கண்ட ஜீவிதாவோ
”என்னாச்சி அசோக்” என விசாரிக்க
”ஒண்ணுமில்லை பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன், டாக்டரை பார்த்துட்டு வரேன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
”எப்படியோ அவனுக்கு நல்ல பாடத்தை புகட்டியாச்சி, இனி இன்னொரு முறை அவன் எந்த தப்பும் செய்ய மாட்டான்”
”உனக்கு சந்தோஷமா“
“டபுள் சந்தோஷம்”