(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

  

”இதப்பாரு மூர்த்தி சடங்கு, சம்பிரதாயம், ஊர் கட்டுப்பாடு இதெல்லாம் நாம முக்கியமா கடைப்பிடிக்கனும், நீ இந்த ஊர்லதானே இருக்க அப்ப இந்த ஊருக்கு கட்டுப்பட்டு நடக்கற வழியை பாரு” என அதட்ட ராமமூர்த்தி உடனே எழுந்து நின்று தன் மனைவியை ஒரு அழுத்தமான பார்வையை பார்த்துவிட்டு கிழவியிடம்

  

”அப்படின்னா நாங்க இந்த ஊரைவிட்டே போயிடறோம், அப்புறம் இந்த ஊர் கட்டுப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ாப்பாற்ற மாட்டார்களா என அங்கிருந்த அனைவரையும் ஏக்கத்துடனும் பாவமாகவும் பார்த்தார் ஆனால், யார் கண்ணிலும் இரக்கம் தென்படவில்லை, ஏதோ நீதியை நிலைநாட்ட வந்தவர்களை போல அமர்ந்திருந்தார்கள்.

  

2 comments

  • அடக்கடவுளே, மனுசனுக்காகத்தானே சடங்கு எல்லாமே, இங்க சடங்குகளுக்காக மனுசனை கொல்லப்பாக்குறானுங்க. இந்த மாதிரி ஊரின் மக்களெல்லாம் காற்றில் நோய் பரவி செத்து ஒழியட்டும்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.