தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 02 - சசிரேகா
வருடம் 1980
பூசாரிபட்டி கிராம்
கிராம பழக்க வழக்கம் சம்பிரதாயம் சடங்கு கட்டுதிட்டம் என அனைத்திலும் ஊறிப்போன கிழவி ஒருத்தி சுந்தரேசனின் வீட்டிற்கு வந்தாள். அந்த கிராமத்திலேயே மிகவும் வயதானவள், அனுபவசாலியானவள் என்பதாலேயே ஊருக்குள் அவரின் மேல் மதிப்பு மரியாதையும் அதிகம், வயதானவர் முதல் சிறுபிள்ளை வரை அவருக்கு தலைவணங்குவார்கள், அவர் சொல்லிற்கு மதிப்பு தருவார்கள், இப்போது அவர் வரவும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார்கள், அவரை யாரும் அழைப்பதில
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சுந்தரேசனின் உடல் இன்னும் வரவில்லை. அதற்குள் இங்கு பிரச்சனை கிளம்பிவிட்டது.
”சுந்தரேசுக்கும் ஜானகிக்கும் சின்னப்பவே ஒருத்தருக்கு ஒருத்தர்ன்னும் பெரியவங்களான