Page 29 of 33
கட்டிடறேன் நாம ரெண்டு பேரும் இந்த வீட்லயே வாழலாம் நான் உனக்கு சந்தோஷத்தை அள்ளி அள்ளி தரேன் உன்னை மகாராணி போல பார்த்துக்கறேன்”
“இல்லை வேணாம் சந்தோஷத்தை கொடுத்தாலும் எப்படி நிம்மதியா ஒண்ணா வாழமுடியும்”
“அப்ப என்னாலயும் அந்த மிருதுளாவை எப்படி கல்யாணம் பண்ணி வாழ முடியும் சொல்லு, நீ சொல்ற மாதிரி சந்தோஷத்தைக் கொடுக்கலாம் ஆனா நிம்மதி தானா வரன
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லு, இவ்ளோ நகைகளை போட்டுக்கிட்டு யாராவது கல்யாணத்துக்கு வருவாங்களா என்னால நம்பமுடியலை உன்னைப் பார்த்தா ஏதோ கல்யாணத்தில இருந்து ஓடிவந்தவ போல இருக்கு”
“அப்படியெல்லாம் இல்லை”