Page 11 of 23
பூபதியோ பூச்செடிகளை நடும் வேலையை செய்யலானான்.
வீட்டிற்குள் வந்த அசோக்கிற்கு உணவும், வலி மாத்திரையை தந்து ஓய்வெடுக்க சொன்னாள் ஜீவிதா அவனும் ஓய்வெடுக்க சென்றபின் பூபதியை காண வந்தாள். பூபதி சர்வ சாதாரணமாக பூச்செடிகளை நடும் வேலையை செய்யலானான். அதைக்கண்ட ஜீவிதா
“பாவம் அசோக் ரொம்ப கஷ்டப்பட்டாரு, உங்களுக்கு இது ஈசியா இருக்கே”
...
This story is now available on Chillzee KiMo.
...
யாருக்குதான் பணத்தை பிடிக்காது ஆனா, பணத்து மேல ஆசைப்படலாம், பேராசைதான் படக்கூடாது”
”ஓஹோ”
”என்னோட ஆசை ஒண்ணுதான், பணம் சம்பாதிச்சி நான் பட்ட கடனை அடைச்சி என்