Page 8 of 20
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
பாடல் முடியவும் மூவரும் ஒன்று சேர கைதட்டினார்கள். அவளுக்கு அது பிடித்திருந்தது.
”அருமையான குரல் உனக்கு” என பிரபு சொல்ல விசுவோ
”அற்புதமா பாடினம்மா” என பாராட்ட அவளுக்கு மகிழ்ச்சியாக இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
எதிர்பார்க்கவில்லை அது வைரம் என்று கூட அவள் அறியவில்லை, அதையே புதிராக பார்த்தாள் பின் அதை எடுத்துக் கொண்டு நேராக சென்றது கருணாவின் அறைக்குதான் அவள் வருவாள் என அறியாதவன் தன் அறையில் ராமமூர்த்தி