Page 2 of 7
சஞ்சீவ் அன்று அவளுக்காக கார் எடுத்து வந்திருந்தான். இந்துவிற்காக அவன் காரின் முன் கதவை திறந்து விடவும், எந்த பந்தாவும் செய்யாமல் முன் இருக்கையில் அமர்ந்தாள் இந்து.
காரை கிளப்பியவன் அமைதியாகவே காரை சாலையில் செலுத்த தொடங்கினான்... அப்படியே சில நிமிடங்கள் செல்ல, இந்து பக்கம் திரும்பி பார்த்தான் சஞ்சீவ். இந்துவும் என்ன என்பது போல் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஏன் பயமா இருக்கா?" என்றான்.
"பயமா?? அப்படின்னா என்ன...??" என அவனிடமே கேட்டாள் இந்து.
"ஹ்ம்ம்.... நக்கல்ஸ்?????" என சஞ்சீவ் கேட்கவும்,