Page 17 of 27
“வந்துட்டுதானே இருக்கேன் அண்ணா, ஆமா நாம ஏன் இந்த சிவசங்கரன் பேக்டரிக்குள்ள போகனும்”
“அந்தாளு ஏதோ வில்லங்கம் செய்றான்டா அது என்ன ஏதுன்னு நாம கண்டுபிடிக்கனும் அதான்”
“அதை எப்படி கண்டுபிடிக்கறது, அவன் என்ன சொல்லிட்டா செய்வான்”
“டேய் மடையா அப்படியில்லைடா சொல்றது வேற, செய்றது வேற அவன் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றுக் கொண்டிருந்தார்கள்.
“அதுக்குதானே நாம வந்திருக்கோம் எப்படியாவது அந்தாளு பத்தி கண்டுபிடிச்சி விரட்டிட்டா அந்த துர்கா தொல்லையும் இருக்காது மிருதுளா இம்சையும் இருக்காது”