Page 10 of 19
அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என் பேச்சை கூட அவள் கேட்கமாட்டா, அவளோட ஊருக்கே போயிடுவா போல இருக்கு, இதுக்கா ராமமூர்த்தி அவ்வளவு கஷ்டப்பட்டு அவளை நம்மகிட்ட ஒப்படைச்சிட்டு தன் உயிரை விடனும்”
”சாரிப்பா நான் ஏதோ ஒரு நினைப்பில அப்படி அவள்கிட்ட நடந்துக்கிட்டேன், மத்தப்படி அவளோட மானத்தை வாங்க நான் நினைக்கலைப்பா” என கைகூப்பி மன்னிப்பு கேட்டான் கருணா
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் நிலையை நினைத்து வருந்தாத நாளும் இல்லை. விசுவோ இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது அவளின் கல்லூரிக்கு அதனால் அது குறித்துப் பேச வந்தார், அவளோ வழக்கம் போல சோகமாக இருந்தாள் அவளிடம் பாசமாகப் பேசினார்