(Reading time: 7 - 14 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“ஃபோன் என் கிட்ட இருக்கட்டுமா இனியா?” என மகனிடம் கேட்டார் அருணாச்சலம்

  

“சுந்தரி கிட்ட கொடுங்கப்பா. திடீர்னு எனக்கு அதுல ஏதாவது பார்க்க வேண்டி இருந்தா அவக் கிட்ட ஃபோன் இருந்தா ஈசியா இருக்கும்,” என்றான் இனியவன்.

  

அருணாச்சலம் கேள்வி எதுவும் கேட்காமல் மருமகளிடம் இனியவனின் ஃபோனைக் கொடுத்தார்.

  

“நான் போய் இந்த மாத்

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதிரி இருந்தான் என்பது சுந்தரிக்கு ஞாபகத்திற்கு வந்தது! அவளுடைய வயிற்றுக்குள் பயப் பந்து உருவானது.

  

இன்னும் இரண்டு நாட்களில் அவள் இனியவனை பிரிந்து செல்ல வேண்டும்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.