(Reading time: 10 - 19 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"எனக்கு தெரியும்..." என்றான் சஞ்சீவ் அவசரமாக.

  

இந்து கேள்வியாய் பார்க்கவும்,

  

"ராஜீவ் அதைப் பத்தி சொன்னான்... எனக்கு அன்னைக்கே கன்ஃபார்ம் ஆயிடுச்சு... நீ எனக்கு தான்... நடுவில யாராவது வந்தால் எப்படி... அது தான் நந்தினி ரூபத்தில வந்து உன்னை எனக்காக கடவுள் காப்பாத்தி கொடுத்திருக்கார்...." என்றான்.

  

அவன் சொன்ன வ

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தி யோசிக்குறேன்னு நினைக்கிறேன்... எனக்கு உன்னை விட யாரும் முக்கியம் இல்லை இந்து... எங்க அம்மாக்கு அண்ணன் இருக்கான்... நீ ஒரு வார்த்தை சொன்னால், நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருவேன்...."

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.