Page 14 of 16
”அதெல்லாம் விடமுடியாது நீ போ”
“அவள் எங்க போகனும்னு சொன்னா, வீட்டுக்குதானே அவள் வீட்டுக்கு போற வழி இது கிடையாது, தப்பான வழியில அவளை கூட்டிட்டுப் போய் என்னடா செய்யப் போற” என கேட்கவும் ஜானகி உஷாராகி உடனே வண்டியை விட்டு இறங்கி கருணாவிடம் வந்து நின்றுக் கொண்டாள், அதைக் கண்ட ஆட்டோகாரனோ கோபமுற்று அவளது கையை பிடித்து இழுக்க கருணாவோ தடுக்க இருவருக்கும் சின்ன சண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
”இந்தா வாங்கிக்க”
“நானே எப்படி பூ வைச்சிக்கறது” என்று சிணுங்கினாள்
”எப்படின்னா என்ன அர்த்தம் இதுக்கு முன்னாடி நீ பூ வைச்சதில்லையா என்ன”