(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

வாழப்போறியா”

  

”நரகத்தை உங்களுக்கு காட்டிட்டேன் இனி சொர்க்கத்தை உங்களுக்கு காட்டலாம்னு இருக்கேன் மாமா“

  

”சொர்க்கமா அது எங்க இருக்கு”

  

“என்கிட்டதான் இருக்கு மாமா“ என்றாள் நாணத்துடன்

  

”எங்க காட்டு” என ஆர்வமாக கேட்க அவளோ ஆசையாக அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க அவ்வளவு கஷ்டங்களையும் கடந்து அந்த சின்ன முத்தத்தில் சொர்க்கத்தை உணர்ந்த கொம்பனும் அவளுக்கு முத்தம் தந்தான்.  அதில் அவளின் மனம் குளிர்ந்துப் போனது. அந்த நொடியே இருவரும் சந்தோஷமாக தங்களின் இல்லற வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள்.

  

எனது கதையை தொடர்ந்து வாராவாரம் படித்து ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இக்கதையை பிரசுரம் செய்த சில்ஸி குழுமத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள்

  

-சுபம்-

Go to Indru nee naalai naan story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.