Page 2 of 6
மனதில் வருந்திக் கொண்டிருந்தாள். இவர்களை தவிர அர்ச்சனாவும் மனதில் ஒரு கேள்வியை வைத்து குழப்பிக் கொண்டிருந்தாள்!
இந்துவிற்கு சஞ்சீவின் மீது காதல் என்பதை அர்ச்சனா புரிந்துக் கொண்டிருந்தாள். காஞ்சனாவை எப்படியாவது சமாளித்து விடலாம் என்றும் அவள் நம்பினாள். ஆனால், திடீரென இந்து சஞ்சீவுக்கும் அவளுக்கும் நடுவே இருந்த உறவு முடிந்து விட்டதாக சொன்னப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ப மனசை போட்டு குழப்பாதே... இந்து எனக்கும் மகள் போல தான்... நான் அவக் கிட்ட கேட்கிறேன்... நீ நந்தினி கிட்ட கேட்டீயா? அவளுக்கு தானே எப்போவும் இந்துவை கஷ்டப் படுத்தி பார்ப்பதுல தனி சந்தோஷம்...!”