Page 3 of 6
“என்ன அத்தான்?” என்று ஏதோ சொலல் ஆரம்பித்த கண்மணியை பேச விடாமல்,
“இது தானே அம்மா நீங்க பேசனும்னு சொனனது? எனக்கு எந்த பொண்ணா இருந்தாலும் சரி தான்... நான் கிளம்புறேன்,” என்று சொல்லி எழுந்தவன், கீதாவிடம், “சாரி அண்ணி எனக்கு இட்லி போதும்,” எனவும் சொன்னான்!
கீதா அவன் காஞ்சனாவிடம் சொன்ன பதிலில் அதிர்ந்துப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்,” என சொல்லி விட்டு அங்கிருந்து நடந்தான் சஞ்சீவ்.
அவனிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்திருந்த கீதாவின் கண்ணில் சஞ்சீவ் மறந்து விட்டுப் போயிருந்த சன் க்ளாஸ் பட்டது!