Page 3 of 8
கூட்டிட்டு போங்க எப்படியும் எனக்காக அவள் வந்திருக்க மாட்டா, உங்ககிட்ட பேச வந்திருப்பா, என்ன ஏதுன்னு போய் பேசிக்குங்க எனக்கு கடையில வேலையிருக்கு” என சத்தம் போட அதில் பூங்கொடி வியந்து
”என்ன மாமா சத்தம்லாம் பலமா இருக்கு, நான் யார்ன்னு தெரிஞ்சே சவுண்ட் விடறது சரியில்லைன்னு உங்க புள்ளைகிட்ட சொல்லி வைங்க மாமா அப்புறம் நடக்கறதே வேற” என கெத்தாக சொல்ல அதில் காண்டான ஈஸ்வரனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”எங்க கடையில புதுசா நகைகளை அறிமுகப்படுத்தறதுக்கு விளம்பரம் செய்யப் போறாங்க மாமா, அதுல மாடலிங் செய்ய ஆள் பார்க்கறாங்க மாமா அதான் நானே மாடலிங் செய்தா பணம் கிடைக்கும்ல”