Page 5 of 26
”ஐயா டைரக்டர் எந்த நிறத்தில புடவைன்னு சொன்னா வாங்கலாம்னு இருந்தேன் ஐயா” என சொல்ல பரந்தாமன் டென்ஷன் ஆனார். பூங்கொடியோ
”எதுக்கு புடவையை வாங்கனும் ஐயா, விளம்பரத்துக்குத்தானே வாடகைக்கு எடுக்கலாமே”
”வாடகை எதுக்கு பணமா இல்லை நம்மகிட்ட”
”அதுக்கில்லைங்கய்யா டைரக்டருக்கு எந்த புடவை பிடிக்கும்னு தெரியலையே, நாம பாட்டுக்கு புடவை எடுத்தா அதை அவர் வேணாம்னு சொல்லிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அரை மணி நேரம் கழித்து முழு மேக்கப்பில் அமர்க்களமாக இருந்தாள் பூங்கொடி. அவளே தன்னை கண்ணாடியில் பார்த்தாள், யாரோ போல இருந்தது அதைக்கண்ட ராகவனோ
”ஓகே மேக்கப் நல்லாதான் இருக்கு“