Page 5 of 27
நினைத்தாள், அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை, அதனால் தலையை தாழ்த்தியவள் நிமிர்த்தவேயில்லை, குனிந்த தலையுடனே மேடையில் வந்து அமர்ந்து சடங்குகளை நடுங்கும் கைகளுடன் செய்துக் கொண்டிருக்க அவளை பார்த்தவர்கள் அடடா மணப்பெண்ணிற்கு வெட்கம் வந்துவிட்டது என நகைச்சுவை என்ற பேரில் கண்டபடி ஜோக் அடிக்க அதைக்கேட்டு சிரிக்க ஒரு கூட்டம் வேறு
அவை எல்லாம் கேட்ட அமுதாவிற்கு எரிச்சலாக இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
, முகத்தை திருப்பியபடி சுரபி இருக்க வீரையனும் அவளின் முகத்தை பாராமல் முகத்தை சற்று திருப்பியபடியே தாலியை அவளின் கழுத்துப்பக்கம் பட்டும்படாமல் கொண்டு வந்து ஒரே ஒரு முடிச்சு அதுவே பெரிது