Page 7 of 27
”அக்னியை 3 முறை சுத்தி வாங்கோ” என சொல்ல இரு பக்க ஜோடிகளும் எழுந்துக் கொண்டார்கள், இனி ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொள்ள வேண்டும் வீரையனுக்கு இன்னொரு பெண்ணின் கையை பிடிக்க கூட பிடிக்கவில்லை, உடல் கூசியது ஆனால் சுரபியோ அந்த விசயத்தை மிகவும் இயல்பாக எடுத்துக் கொண்டாள், முன்பின் தெரியாத நபருக்கு கைகுலுக்குவது போல சட்டென அவனின் கையை பற்றிக் கொள்ள அவனோ உதறினான், அதில் அவள் திடுக்கிட்டு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் மொய் தந்து மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள், அதிலும் சுரபியோ உறுதியாக சொல்லிவிட்டாள் தனது திருமணத்திற்கு யாரும் மொய் தரக்கூடாது என அதனால் அவளுக்கு யாரும் மொய் அளிக்க