Amudhasurabi - Tamil thodarkathai
Amudhasurabi is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty fifth serial story at Chillzee.
முன்னுரை
நால்வரின் காதல் பிரிவால் உருவான இரண்டு அழகான ஆழமான காதல் கதையிது.
-
தொடர்கதை - அமுத சுரபி - 01 - சசிரேகா
”இந்த தாலி கட்டிட்டதால நான் என்னோட காதலை மறந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க, மனசுல ஒருத்தனை வைச்சிக்கிட்டு இன்னொருத்தனோட வாழற அசிங்கமான செயலை நான் செத்தாலும் செய்ய மாட்டேன்“ என்றாள் சுரபி, மறுபக்கம் ”அதான் என் வாழ்க்கையை மொத்தமா நாசமாக்கிட்டீங்களே இனி மிச்ச மீதியை நீங்க பார்த்த
... -
தொடர்கதை - அமுத சுரபி - 02 - சசிரேகா
இரு வீட்டிலும் பலத்த சச்சரவு கூச்சல் சண்டை எழுந்தது, ஒரு பக்கம் சுரபி தான் சென்னையில் வேலைக்கு போவதாக அடம் பிடிக்க, மறுபக்கம் பிரித்வியோ தனது கம்பெனிக்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக நிற்க, அவர்களை சமாளிக்க முடியாமல் அனைவருமே திணறினார்கள், அவர்களுக்கு மத்தியில் நிம்மதியாக
... -
தொடர்கதை - அமுத சுரபி - 03 - சசிரேகா
”முட்டாளா நீ உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி பிரித்விக்கும் கல்யாணம் ஆயிடுச்சி, இனியும் அவன் உன்னை நினைப்பான்னு நினைக்கறியா, புதுவாழ்க்கையில சந்தோஷமா இருப்பான் அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையை நீ கெடுத்துடாத, உனக்கும் புது வாழ்க்கை அமைஞ்சிருக்கு அதை எப்படி சரியா கையாள்றதுன்னு யோசி,
... -
தொடர்கதை - அமுத சுரபி - 04 - சசிரேகா
இருவரும் ஒரே அறையில் உறங்கச் சென்றாலும் இப்போதும் தரையில் வீரையன் படுத்திருந்தான் அது அவனுக்கு தவறாக படவில்லை, படுக்கையில் சுரபி படுத்திருந்தாள் அவளுக்கும் அது தவறாக தோன்றவில்லை
-
தொடர்கதை - அமுத சுரபி - 05 - சசிரேகா
எக்காரணம் கொண்டும் சுரபியை பத்தி அமுதா தெரிஞ்சிக்கவே கூடாது கவனமா இருக்கனும் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டான் பிரித்வி.
-
தொடர்கதை - அமுத சுரபி - 06 - சசிரேகா
அக்கா நான் செய்ததை உங்க வீட்டுக்காரர் சாப்பிட்டா அதோட ருசி அவருக்கு பிடிச்சிப் போச்சின்னா விடமாட்டாரு, அதுக்கு அப்புறம் நீங்க சமையல் கத்துக்கிட்டு சமைச்சா கூட நல்லாயில்லைன்னுதான் சொல்வாரு, புருஷனுக்கு பொண்டாட்டியோட கைபக்குவத்துலதான் சமையல் செய்து போடனும், அப்பதான்
... -
தொடர்கதை - அமுத சுரபி - 07 - சசிரேகா
எந்த இடத்தில எப்படி நடந்துக்கனும்ங்கற விசயம் உனக்கு தெரியலைன்னா அது உன் தப்பு இல்லை, உன் ஹஸ்பெண்ட் போகப்போற இடத்தைப்பத்தி முன்னாடியே சொல்லி கூட்டிட்டு போயிருக்கனும், அதை விட்டுட்டு உன்னை கூட்டிட்டுப் போய் உன்னை பத்தின எண்ணமே இல்லாம அவர் பாட்டுக்கு இருந்தா நீ என்ன செய்வ பாவம்,
... -
தொடர்கதை - அமுத சுரபி - 08 - சசிரேகா
வீடு வந்து சேரும் வரை யாரும் யாரிடமும் பேசவில்லை, பதட்டமாகவே அனைவரும் இருந்தார்கள், வீடு வந்தும் யாரும் பேசவும் இல்லை, பசியும் எடுக்கவில்லை, சாப்பிடவும் தோணவில்லை, அவரவர்கள் ஒவ்வொரு அறையில் சென்று முடங்கினார்கள். உறக்கம் துளிகூட வரவில்லை மாறாக கண்கள் கலங்கி இதயம் கனத்து ஏதோ
... -
தொடர்கதை - அமுத சுரபி - 09 - சசிரேகா
வீரையனும் புத்திசாலியாக பொறுப்பாக அனைத்து விசயங்களையும் கற்றுக் கொண்டான், வீரையனுக்கு இப்போது கம்பெனியில் முழு அதிகாரம் தரப்பட்டது, அவனாகவே கம்பெனியில் சில முடிவுகளை எடுத்தான், அது சரியாகவும் இருந்ததால் பாராட்டுக்களைப் பெற்றான், நல்ல சம்பளம் ஆடம்பரமான வாழ்க்கை முறை என வீரையன்
... -
தொடர்கதை - அமுத சுரபி - 10 - சசிரேகா
அவள் உன்னை விட எல்லா விசயத்திலயும் ஒரு படி மேல இருந்தாலும் அதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை தெரியுமா, அவள் எப்போ உன்னை ஏத்துக்கிட்டாளோ அப்பவே உன்கிட்ட இருக்கற குறையெல்லாம் அவளுக்கு பெரிசா தெரியாது அவகிட்ட நீ அன்பு காட்டு, பதிலுக்கு அவள் உனக்கு காதல் தருவா என்றான் பிரித்வி
... -
தொடர்கதை - அமுத சுரபி - 11 - சசிரேகா
வீரையனுக்கு நான் தெரிஞ்சே எல்லாம் செய்தேன்னு நினைப்பா, என்னை சுயநலவாதியா நினைப்பா சே இப்படி சொதப்பிடுச்சே, இதுக்கு அப்புறம் என்னாகும் வீரையனை இங்க வேலை செய்யக்கூடாதுன்னு சொல்வா சரி பரவாயில்லை ஏதோ கொஞ்ச நாள் வீரையன் இங்க இருந்தான், இனி அவன் வாழ்க்கையை வாழட்டும், தேவையில்லாம
... -
தொடர்கதை - அமுத சுரபி - 12 - சசிரேகா
அமுதான்னு இல்லை பிரித்வியை யார் கல்யாணம் செய்திருந்தாலும் அந்தப் பொண்ணு ரொம்ப லக்கிதான், நான்தான் அன்லக்கியாயிட்டேன் ஆனா என்ன எனக்குதான் வீரையன் இருக்காரே அவர் எனக்கு கிடைச்சது கூட லக்கிதான் என நினைத்து கர்வம் கொண்டாள் சுரபி
-
தொடர்கதை - அமுத சுரபி - 13 - சசிரேகா
விளையாட்டுல வெற்றி தோல்வி மட்டும்தான் பார்க்கனும், இதுல பாசம் நேசத்தை எல்லாம் கொண்டு வராதீங்க அத்தான், அவர் இந்த ஊர்க்காரரரு, ஏற்கனவே நிறைய போட்டியில கலந்துக்கிட்டவரு, அவரை பத்தி இந்த ஊருக்கே தெரியும் ஆனா, உங்களை இந்த ஊருக்கே தெரியனும்னா போட்டியில கலந்து ஜெயிச்சாதான் உண்டு
... -
தொடர்கதை - அமுத சுரபி - 14 - சசிரேகா
அமுதா உனக்கு கல்யாணம் ஆகியும் இன்னும் ஏன் வீரையனையே நினைச்சி பயப்படற இன்னுமா அவனை காதலிக்கற உன் புருஷனுக்கு இப்படி துரோகம் செய்யலாமா வீரையன் அடிப்பட்டா தாங்காம துடிக்கறியே இதுல மாமான்னு வேற கத்தற பாவம் உன் புருஷன் உன்னை நம்பி ஏமாந்துட்டான் என ஒருவன் கத்த ஊரே
... -
தொடர்கதை - அமுத சுரபி - 15 - சசிரேகா
பெண்கள் மிகத்தெளிவாக இருந்தார்கள், பண்பாடு கலாச்சாரத்திற்காக அல்ல மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அல்ல, அவர்கள் தங்கள் கணவரையே காதலிக்க தொடங்கிவிட்டதால் எதைப் பற்றியும் அவர்கள் யோசித்து குழம்பவில்லை.