(Reading time: 26 - 51 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

வீடுதான் ஒரே இடம்“

   

”நம்ம வீடா”

   

”ம்க்கும் நம்ம வீட்ல நிம்மதியே இருக்காது, நானே தூங்கறதுக்கு மட்டும்தான் அங்க வரேன், இதுல அவள் வந்தா நல்லாயிருக்காதும்மா, நான் அவள் வீட்ல போய் பேசிக்கிறேன்“

   

”ஏன்டா இப்படி பேசற நாளைக்கே உனக்கு கல்யாணம் ஆனா நம்ம வீட்டுக்குதானே நீ வரனும்“

   

”அதுக்கு வாய்ப்பில்லைம்மா எனக்கு கல்யாணம் ஆனா நான

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் ஒரு குழந்தை பிறந்துட்டா போதும் எல்லாம் சரியாயிடும்” என சொல்ல குழந்தை என்றதும் மீண்டும் கார் சடன் பிரேக்கிட்டு நின்றது 

   

அகிலேஷோ கோபத்துடன் ஜெகதீஷிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.