Page 17 of 37
மாட்டேன்”
”ஏய் இரு சுரபி எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்” என சொல்ல
”இனி பேச எதுவும் இல்லை” என சொல்லி போனை கட் செய்துவிட்டாள் சுரபி.
அவளுக்கு கோபம் ஆத்திரம் யாரிடம் காட்டுவது என தெரியாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள், மேற்கொண்டு எந்த வேலையும் செய்ய அவளுக்கு தோன்றவில்லை தன் வாழ்க்கை தன் கண்முன்னே நாசமாவது போல தோன்ற அவளுக்கு பயமே
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு பட்டிக்காடு” என நினைத்தவள் அவனை சத்தம் போட்டு எழுப்பினாள்
”ஏய் ஏய் வீரையா எழு எழு” என கத்த அவனோ அடித்துப்பிடித்து எழுந்து பார்த்தான் சுரபி இருக்கவும் வியந்தான்