Page 4 of 6
அதன் பின் சென்ற ஒரு மாதமும் அவர்களுள் அதே போல் கண்ணாம்பூச்சி தொடர்ந்தது. ஊருக்கு, விருந்துக்கு என சென்ற போதெல்லாம் அவர்கள் சாதாரணமாக நடந்துக் கொண்டார்கள் ஆனால் வீட்டினுள் ஒவ்வொரு மூலையில் வாழ்கையை நடத்தினர்.
அதற்காக பேசாமலே இருந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. தேவைக்கு பேசிக் கொள்ளவும் செய்தனர்.
"ராது, புது வீடு பார்த்திருக்கேன். அடுத்த மாச
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்.
"நீயே நான் நல்லவன்னு சொல்லிட்ட, கொஞ்சம் மனசு மாற கூடாதா? உன் மேல இருந்த அதிகபடியான ஆசையில எதோ செஞ்சிட்டேன். ஏற்கனவே ஒரு மாசம் ஆச்சு! இந்த ரூமை பாரு. இந்த கிளைமேட் எப்படி இருக்கு?"