‘அம்மா! அம்மா!’ என்று பின்னேயே சுற்றும் தூரிகாவையும் வடிவிற்கு பிடித்துப் போனது. அவளின் செய்கை எல்லாம் உமா தன் கூடவே இருப்பது போல் தோன்ற வைத்தது. மற்ற பெண்கள் பிரியமாக இருந்தாலும் உமாதான் செல்லப்பூனைக்குட்டிப் போல் இவள் காலடியிலேயே சுற்றி சுற்றி வருவாள்.
அதனால் தூரிகாவை யாரோ போல் எண்ண முடியவில்லை. பிசினசுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பத்து நாட்களில் ஆரம்பித்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதற்குள் அவள் மற்ற இருவரையும் ஊரைச் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறாள். இன்று மருதமலை முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்தாள். இனி அவளின் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தூரிகா கிள
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 14
{kunena_discuss:882}